ஐந்து பெருநகரங்களில் தியாகதீபம் நிகழ்வுகள் - அறிவித்தல் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 12 September 2023

ஐந்து பெருநகரங்களில் தியாகதீபம் நிகழ்வுகள் - அறிவித்தல்



அன்பான உறவுகளே,

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 36ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள், அவுஸ்திரேலியாவின் ஐந்து பெருநகரங்களிலும் சிறப்பாக நடைபெறவுள்ளது. ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான்.

உடனயாக தீர்வு காணப்படவேண்டிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம், எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


பேர்த்


மெல்பேர்ண்




அடெலெயிட்




பிரிஷ்பன்



சிட்னி



No comments:

Post a Comment

Post Bottom Ad