உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - பிரிஷ்பன் - 2023 Admin May 22, 2023 0 அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வூட்றிட்ஜ் என்ற இடத்தில் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு நினைவுகூரப்பட்டுள்ளது. பொத... Read more »
உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - சிட்னி - 2023 Admin May 22, 2023 0 தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்வு சிறப்பான முறையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றுள்ளது. 18-05-2022 வியாழக்கிழமை மாலை 06.35 ... Read more »
உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - கான்பரா - 2023 Admin May 21, 2023 0 கான்பராவில் 18-05-2023 வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்து, தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வி... Read more »
உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - பேர்த் - 2023 Admin May 20, 2023 0 21ம் நூற்றாண்டில் தமிழினம் சந்தித்த மிகப்பெரிய மனிதப் பேரவலமான முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு பேர்த்தில் உணர்வ... Read more »
உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - கோபாட் - 2023 Admin May 20, 2023 0 தாஸ்மானியாவில் 18-05-2023 வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்து, தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ... Read more »
உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - அடிலெய்ட் - 2023 Admin May 19, 2023 0 தெற்கு அவுஸ்திரேலியாவில் வழமைபோல, தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வை தமிழ்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழு தென் அவுஸ்திரேலியா ஏற்பாடு ச... Read more »
உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - மெல்பேர்ண் - 2023 Admin May 19, 2023 0 சிங்கள பேரினவாத அரசுகளால் காலத்திற்குக் காலம் ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலைகளின்போது உயிர்நீத்த பொதுமக்களையும் 2009ம்... Read more »
பிரிஷ்பன் தமிழ் உறவின் தாயக உதவித்திட்டம் - May 2023 Admin May 11, 2023 0 அவுஸ்திரேலியா - குயின்ஸ்லாந்து தமிழ் உறவான மோகன்ராஜ் கனகட்ணம் அவர்கள், திருகோணமலை குச்சவெளி விவேகானந்தா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த 58 மா... Read more »
எட்டுப் பெருநகரங்களில் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் - May 18 2023 AUNZ Admin May 10, 2023 0 இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழ... Read more »
அடெலையிட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் - 2023 Admin April 23, 2023 0 பாரததேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பது... Read more »