சிட்னியைச் சேர்ந்த சூரி குடும்பத்தினரின் பங்களிப்பில், தேசவிடுதலைக்காக உழைத்த முன்னாள் போராளியான அண்மையில் சாவடைந்த யாழ்மைந்தன் அவர்களின் இரண்டு பிள்ளைகளின் கல்வி உதவிக்கான உதவி ஜூன் 2023 இலிருந்து வழங்கப்படுகின்றத.
இதற்கான உதவியை நேரடியாக அவர்களே வழங்கிவருகின்றார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்
ஜூன் - 2023 இற்கான உதவி 27-06-2023 அன்று 8200 ரூபா நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment