கான்பராவில் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்து, தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழர் இனவழிப்பு வரலாற்றை பிரதிபலிக்கும் நினைவுப் பகிர்வுகள், இளையோர்களின் கவிதை மற்றும் நடன நிகழ்வு என்பன நடைபெற்றுள்ளன.
.png)
No comments:
Post a Comment