உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - பிரிஷ்பன் - 2025 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 21 May 2025

உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - பிரிஷ்பன் - 2025

 

பிரிஷ்பனில் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்து, தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 


தொடர்ந்து தமிழர் இனவழிப்பு வரலாற்றை பிரதிபலிக்கும் நினைவுப் பகிர்வுகள், இளையோர்களின் கவிதை மற்றும் நடன நிகழ்வு என்பன நடைபெற்றுள்ளன. 













































No comments:

Post a Comment

Post Bottom Ad