தமிழர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு – பிரிஸ்பன் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 5 February 2021

தமிழர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு – பிரிஸ்பன்

இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக, 06-02-2021 சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மூன்று இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

அவ்வகையில் பிரிஸ்பன் பெருநகரில் மதியம் 1 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு செயற்பாட்டாளர்களின் உரைகள் இடம்பெற்ற பின்னர், பேரணியாக நகர்ப்பகுதி ஊடாக நடந்து சென்று நிறைவுபெற்றது.












No comments:

Post a Comment

Post Bottom Ad