முல்லைத்தீவு தேறாங்கண்டலில் பொதுக்கிணறு உதவித்திட்டம் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 4 March 2022

முல்லைத்தீவு தேறாங்கண்டலில் பொதுக்கிணறு உதவித்திட்டம்

 முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி - தேறாங்கண்டல் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கு இருந்த நீர்ப்பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் பொதுக்கிணறு கட்டப்பட்டு நான்கு கப்பிகள் போடப்பட்டு பயன்படுத்தக்கூடியவாறு இந்த உதவித்திட்டம் நிறைவுசெய்யப்பட்டுள்ளது. 



ஒக்ரோபர் மாதம் 2021 தொடங்கப்பட்ட இப்பணி கடும்மழை காரணமாக தாமதமாகி மூன்று மாதத்தில் 493,375 ரூபாய் செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.


இதற்கான உதவியை சிட்னி வாழ் தமிழ் உறவுகள் வழங்கியிருந்தனர். நிதிப்பங்களிப்பை செய்த உறவுகளுக்கும் திட்டத்தை செயற்படுத்திய களச்செயற்பாட்டாளர்களுக்கும் எமது நன்றிகள்.







No comments:

Post a Comment

Post Bottom Ad