சிட்னியில் நடைபெற்ற அகதிகளின் நீதிக்கான பேரணி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 29 July 2022

சிட்னியில் நடைபெற்ற அகதிகளின் நீதிக்கான பேரணி

Refugee Action Coalition ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட  அகதிகளுக்கான பேரணி 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்றது. தமிழர் சார்பாக Tamil Refugee Council ஊடாக நடைபெற்ற இப்பேரணியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஆதரவோடு நடைபெற்றது.


சிட்னி நகரமையப்பகுதியில் ஆரம்பமான பேரணியில் ஆரம்பத்தில் பலரின் பேச்சுக்கள் நடைபெற்றபின்னர் பேரணியாக சென்ற இப்பேரணியில் பின்வரும் விடயங்களை வலியுறுத்தப்பட்டது. 1.அகதிகள் அனைவருக்கும் நிரந்தர விசா வழங்கப்படவேண்டும். 2.தடுப்புமுகாம்களை உடனடியாக மூடி, அகதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 3.அடைக்கலம் தேடுபவர்கள் மனிதாபிமானத்துடன் அணுகப்பட்டு அவர்களுக்கான தஞ்ச கோரிக்கை பரிசீலிக்கப்படவேண்டும். 4.பத்து வருடங்களுக்கு மேலாக வசிப்பவர்களின் அகதி தஞ்சக் கோரிக்கைகள், சாதகமாக பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக நிரந்தர விசா வழங்கப்படவேண்டும்.







































 

https://fb.watch/eAnHRnHsQ5/

No comments:

Post a Comment

Post Bottom Ad